Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: விவேகானந்தர் மகளிர் பொறியியல் கல்லூரி நடைபெற்றது.
தேசிய மாணவர் படை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான், நிக்கோபார் இயக்குநரகம் சார்பில் "முப்படைத் தேர்வில் உங்களால் வெல்ல முடியும்" என்ற தலைப்பில் விமானப் படை அதிகாரி பிளையிங் ஆபிசர் முனைவர் மு.சிவக்குமார் சிறப்புறை ஆற்றினார்.
இதில் தேசிய மாணவர் படை அதிகாரி தமிழ்நாடு பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தேசிய மாணவர் படை இயக்குநரக துணை இயக்குநர் ஜெனரல் கமாண்டர் அதுல் குமார் ரஸ்டோகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் விவேகானந்தா கல்லூரி இயக்குநர், முதல்வர் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரிகள் பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.